சுவிட்சர்லாந்தில் உள்ள பூங்காவில் யானைகளுக்கு புதிதாக வீடுகள் அமைத்து தரப்போவதாக பூங்காவின் நிர்வாகி கூறியுள்ளார்.
சுவிஸில் வரும் சனிக்கிழமை அன்று 6 யானைகளுக்காக கெங் க்ரேசான் என்ற பூங்கா திறக்கப்படவுள்ளது. அதில், 11,000 சதுர பரப்பளவும், யானைகள் நீச்சல் அடிக்க 6 நீர் கலங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
சுவிஸில் வரும் சனிக்கிழமை அன்று 6 யானைகளுக்காக கெங் க்ரேசான் என்ற பூங்கா திறக்கப்படவுள்ளது. அதில், 11,000 சதுர பரப்பளவும், யானைகள் நீச்சல் அடிக்க 6 நீர் கலங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
ஆசிய யானைகளை பாதுகாப்பதற்காகவும், யானைகளுக்கு ஏற்ற இயற்கை சூழ்நிலைகள் அமைத்துதரப்பட்டுள்ளது.
இதற்காக 57 மில்லியன் பிராங்க் செலவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு 5500 நபர்கள் மற்றும் சமூக அமைப்புகள் நன்கொடை கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக