செவ்வாய், 24 ஜூன், 2014

நளை யாழில் சுவிஸ் தூதுவர் முக்கிய சந்திப்புக்களில்

பிவிருத்தி, மற்றும் வடக்கு நிலைமைகள் குறித்து ஆராயும் நோக்கில் இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் நாளை யாழ்ப்பாணம் வருகிறார்.

யாழ்ப்பாணம் வரும் இவர் வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறியை அவரது அலுவலகத்தில் நாளை காலை சந்திப்பார் என்றும், அதன் பின்னர் யாழ்.அரச அதிபரைச் சந்தித்துக் கலந்துரையாடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிற்பகல் 2 மணியளவில் வடக்கு மாகாண முதலமைச்சரையும் சுவிஸ் தூதுவர் சந்தித்துக் கலந்துரையாடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக